Sunday, June 6, 2021

சென்னை வியாசர்பாடியில் வள்ளலார் இராமலிங்க சுவாமி திருவடியை வலம் வந்து பாம்பு புண்ணியம் பெற்ற கோயில்

சென்னை வியாசர்பாடியில் 1834-ஆம் ஆண்டு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தனது பணிரெண்டாம் வயதில் சன்மார்க்க பிரச்சாரம் செய்துவிட்டு இரவு நேரத்தில் வரும் பொழுது ஒரு பாம்பு அவரின் திருவடியை வலம் வந்து புண்ணியம் பெற்றுள்ளது. இந்த இடத்தில், இந்த நிகழ்வின் நினைவாக அமைந்துள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்க திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில் வரலாறு குறித்த அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். 

அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 


அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்


 

#Chennai History, #North Madras History, #Historical buildings in Chennai, #Monuments in Chennai, # Temples in Chennai, #Ramalinga Swamy Temple, #Ramalinga Vallalar Temple, Vysarpadi, , #Ramalinga Vallalar Temple, #Vysarpadi, Chennai, #Chennai Basin Bridge Vallalar Temple,  #Timeline of Chennai history, #Vallalar Ramalingaswamigal, #Sathya Gnana Sabha, #Vallalar in Chennai, #Vallalar Nagar, Chennai, #Arutprakasa Vallalar, #Chidambaram Ramalingam, #Ramalinga Swamigal, #Vallalar, #Ramalinga Adigal, #Gnana Siddhars, #Ramalinga Swamigal, #19th-century Hindu religious Leaders, #Spiritual Teachers, #Tamil Poets

#சென்னை வரலாறு, #வடசென்னை வரலாறு, #சென்னையில் உள்ள வரலாற்று கட்டிடங்கள், #சென்னையில் உள்ள நினைவுச்சின்னங்கள், #சென்னையில் உள்ள கோயில்கள், #ராமலிங்க சுவாமி கோயில், #இராமலிங்க சுவாமி கோயில்,  #ராமலிங்க வல்லலார் கோயில், வியாசர்பாடி, # ராமலிங்க வள்ளலார் கோயில், # சென்னை, சென்னை பேசின் பாலம் வள்ளலார் கோயில், #சென்னை வரலாறு காலவரிசை,          # வள்ளலார் ராமலிங்க சுவமிகள், #சத்திய ஞான சபை, #சென்னையில் வள்ளலார்,            # வள்ளலார் நகர், சென்னை, # அருட்பிரகாச வள்ளலார், # சிதம்பரம் ராமலிங்கம், # இராமலிங்கம், # ராமலிங்கம் ஞான சித்தர்கள், # 19 ஆம் நூற்றாண்டு இந்து மதத் தலைவர்கள், # சமய ஆசிரியர்கள், # தமிழ் கவிஞர்கள்



No comments:

Post a Comment