Wednesday, April 28, 2021

பிரபஞ்சன் (சாரங்கபாணி வைத்தியலிங்கம்) (ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018)

பிரபஞ்சன் (சாரங்கபாணி வைத்தியலிங்கம்) (ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018)

திரு. பிரபஞ்சன் அவர்கள் சிறுகதை, புதினம் என்ற இரு இலக்கிய வகைகளிலும் மக்களறிந்த சிறந்த படைப்பாளிகளில் குறிப்பிடத் தகுந்தவர். சமூக விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வந்தவர், சிறந்த கதைசொல்லி. பாண்டிச்சேரியில் பிறந்தவர். தமிழில் புலவர் பட்டம் பெற்றவர். பாண்டிச்சேரியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தபின் பட்டப் படிப்பைத் தஞ்சையில் பயின்றார். இவர் 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். இன்று இவரின் பிறந்தநாள்.





Thanks and Courtesy: Books and Online Resources





No comments:

Post a Comment